follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Published on

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ள நிலைமை காரணமாக ஈக்கள் மற்றும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...