follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஆயுள்வேதம் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

ஆயுள்வேதம் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

Published on

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயுள்வேதம் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தை திருத்துவதற்கு முன்வைக்கப்பட்ட ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமாக நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...