நில்வலா கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

224

கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here