கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

278

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here