9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிப்பு

154

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை, மாத்தளை, கேகாலை, நுவரா, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மேலும் மண்சரிவு அபாயம் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here