209 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

239

இலங்கை அணியின் மூன்றாவது போட்டியான இலங்கை-ஆஸ்திரேலியா போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 209 புள்ளிகளை மட்டுமே இலங்கை அணியால் பெற முடிந்தது.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியும் அவுஸ்திரேலிய அணியும் பங்குபற்றிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here