தன்பாலின திருமணங்களை அனுமதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்து இன்று(17) இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்த வழக்கின் வாதங்களைக் கேட்டறிந்து அதன் உத்தரவை மே 11ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்திருந்தது.
இணைப்புச் செய்தி
தன்பாலின திருமணம் குறித்து இன்று வரலாற்றுத் தீர்ப்பு