follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1காஸா போரில் இலங்கை பிரஜை உயிரிழந்தமை உறுதி

காஸா போரில் இலங்கை பிரஜை உயிரிழந்தமை உறுதி

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காணாமல் போன இலங்கை பெண் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறையில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...