follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1காஸா போரில் இலங்கை பிரஜை உயிரிழந்தமை உறுதி

காஸா போரில் இலங்கை பிரஜை உயிரிழந்தமை உறுதி

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காணாமல் போன இலங்கை பெண் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறையில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...