செப்டம்பரில் 175 தொழுநோயாளர்கள் அடையாளம்

300

ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவிக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here