இன்று (24) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் தாக்குதல்களை பிரயோகித்துள்ளனர்.
இதன் காரணமாக பொரளை – கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.