ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

230

ஆர்ப்பாட்டம் காரணமாக தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here