follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசீதாவக்க ஒடிசி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

சீதாவக்க ஒடிசி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

Published on

சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக்க ஒடிசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சீதாவக்கை ஒடிசி சுற்றுலா ரயில் சேவை விடுமுறை நாட்களில் வழமை போன்று இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சீதாவக்கை ஒடிசி ரயில் இன்று காலை 8.25க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன், மாலை 6.50 அளவில் அவிஸ்ஸாவலை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...