follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஅத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு

Published on

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலை பிரதேசத்திலிருந்து 4.64 மீற்றராக அதிகரித்துள்ளநிலையில் 5.50 மீட்டராக அதிகரித்தால் வெள்ளம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

அதன் பிரகாரம் தற்போது குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு அதன் நீரின் வெப்பநிலை 6.25 மீற்றராக உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...