காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தூரத்தில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.