follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1போர் நிறுத்தத்திற்கு அரபு நாடுகளின் கோரிக்கை

போர் நிறுத்தத்திற்கு அரபு நாடுகளின் கோரிக்கை

Published on

காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காஸா பகுதியில் நிலவும் மோதல் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (04) ஜோர்தானில் அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அரபு நாடுகளின் பிரதிநிதிகள் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஹமாஸ் மீண்டும் பலம் பெற அனுமதிக்கலாம் என்பதால், போர்நிறுத்தப் பிரகடனத்திற்கு தாம் உடன்படவில்லை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக...

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பல்கலைகழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், பல்கலைகழக மானியங்கள்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...