காற்று மாசு காரணமாக டெல்லியில் பாடாசளைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.