இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு

430

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு இன்று (06) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான திரன் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here