follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலை - ரயில் சேவைகளில் தாமதம்

சீரற்ற காலநிலை – ரயில் சேவைகளில் தாமதம்

Published on

நிலவும் கடும் மழை காரணமாக மருதானை, ராகம மற்றும் ஜா எல புகையிரத நிலையங்கள் ஊடான புகையிரத சேவைகள் சமிக்ஞை செயலிழப்பு காரணமாக தாமதமடைந்துள்ளது.

இதனால் அனைத்து புகையிரத பாதைகளின் ஊடான சேவையில் ஈடுபடும் புகையிரத பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...