இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக நாளை வாக்கெடுப்பு

631

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நாளை (9) பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (09) பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here