follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து CID முறைப்பாடு

விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து CID முறைப்பாடு

Published on

இலங்கை கிரிக்கட் நெருக்கடி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யவுள்ளார்.

கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளியாகியுள்ள உண்மைகள், கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தனக்கு எதிரான கொலை மிரட்டல்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அமைச்சர் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...