follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுதுபாய்க்கு 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவர் கைது

துபாய்க்கு 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவர் கைது

Published on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவரை கைது செய்தது.

இதன்படி, மாத்தறை வெலேகொட மற்றும் மிஹிந்தலை அசோகபுர ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...