follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபாதுகாப்பை பலப்படுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை

பாதுகாப்பை பலப்படுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள 07 பேருக்கு மேலதிகமாக அமைச்சு பாதுகாப்பு பிரிவின் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...