பாதுகாப்பை பலப்படுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை

205

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள 07 பேருக்கு மேலதிகமாக அமைச்சு பாதுகாப்பு பிரிவின் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here