follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுவிபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 பேர் உயிரிழக்கின்றனர்

விபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 பேர் உயிரிழக்கின்றனர்

Published on

பல்வேறு விபத்துகள் காரணமாக தினமும் 30 பேர் வரை உயிரிழப்பதாக
சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றான்.

அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சமித்த சிரிதுங்க நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...