follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது.

Published on

இலங்கைக்கு கொண்டு வரப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளதாகவும், தரமற்ற எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் நோக்கிலே தாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் நுகர்வோர் குறித்து சிந்தித்தே தான் இத்தகவலை வெளிப்படுத்தியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருளினதும் சகல பரிசோதனை அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், இந்த அறிக்கைகளின் பிரகாரம் எரிபொருள் தரமற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...