follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது.

Published on

இலங்கைக்கு கொண்டு வரப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளதாகவும், தரமற்ற எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் நோக்கிலே தாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் நுகர்வோர் குறித்து சிந்தித்தே தான் இத்தகவலை வெளிப்படுத்தியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருளினதும் சகல பரிசோதனை அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், இந்த அறிக்கைகளின் பிரகாரம் எரிபொருள் தரமற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...