follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது.

Published on

இலங்கைக்கு கொண்டு வரப்படும் எரிபொருளின் ஒரு பகுதி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளதாகவும், தரமற்ற எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் நோக்கிலே தாம் இவ்வாறு குறிப்பிடப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் நுகர்வோர் குறித்து சிந்தித்தே தான் இத்தகவலை வெளிப்படுத்தியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருளினதும் சகல பரிசோதனை அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், இந்த அறிக்கைகளின் பிரகாரம் எரிபொருள் தரமற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...