follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதிடீர் செயலிழப்பு பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் வெட்டு

திடீர் செயலிழப்பு பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் வெட்டு

Published on

பேலியகொட, வத்தளை, ஜா எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பயகம, மஹர, தொம்பே, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகளுக்கும் இன்று (19) காலை 8.30 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சபுகஸ்கந்த மின்சார சபையின் திடீர் செயலிழப்பு மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...