follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1சீனாவுடனான சர்வதேச உறவுகள் பலப்படுத்தப்படும் : ஜி எல் பீரிஸ்

சீனாவுடனான சர்வதேச உறவுகள் பலப்படுத்தப்படும் : ஜி எல் பீரிஸ்

Published on

சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுதந்திரமான நீதித்துறை சார்பற்ற தீர்ப்பை வழங்கினால் சீனாவுடனான இலங்கையின் உறவு நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இந்த வழக்கை சீன அரசு தாக்கல் செய்யவில்லை. இது ஒரு சீன நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டது, அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. சுதந்திரமான நீதித்துறை வழக்கை விசாரித்து, நடுநிலையான தீர்ப்பை வழங்கினால், சர்வதேச உறவுகள் சிதைந்துவிடாது. சீனாவுடனான எமது சர்வதேச உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும்” என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...