சீரற்ற காலநிலை – இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்

333

மலையகத்திற்கான ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று (22) மாலை பதுளை – கொழும்பு கோட்டைக்கும் இடையில் பயணிக்கும் இரண்டு இரவு நேர தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here