follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1தகாத வார்த்தை சொல்லி கத்திய லொஹான் ரத்தவத்த : தலையை தடாவிய அளுத்கமகே (Video)

தகாத வார்த்தை சொல்லி கத்திய லொஹான் ரத்தவத்த : தலையை தடாவிய அளுத்கமகே (Video)

Published on

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியுடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கட்டுப்படுத்த முயன்றார்

உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அளுத்கமகே எதிர்க்கட்சியினருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்.

அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிர்க்கட்சியினரை பார்த்து கத்தினார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

எவ்வாறாயினும், அளுத்கமகே இராஜாங்க அமைச்சரைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது துப்பாக்கியைப் பயன்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டார். தற்போது எதிர்க்கட்சியி ஒரு எம்.பி.யை தகாத வார்த்தை சொல்லி கத்தியமை தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...