follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா

உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா

Published on

உலகிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா பகுதி என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 5,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு மேலதிகமாக பேரழிவு தரும் வாழ்க்கை நிலைமைகளிலிருந்து காஸாவின் குழந்தைகள் “அதிக ஆபத்தில்” இருப்பதாக யுனிசெப் அமைப்பின் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...