follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா

உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா

Published on

உலகிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காஸா பகுதி என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 5,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு மேலதிகமாக பேரழிவு தரும் வாழ்க்கை நிலைமைகளிலிருந்து காஸாவின் குழந்தைகள் “அதிக ஆபத்தில்” இருப்பதாக யுனிசெப் அமைப்பின் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...