அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி ஜனவரி முதல்?

3446

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் இருந்து ஐயாயிரம் ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச 2500 ரூபா அதிகரிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here