follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி ஜனவரி முதல்?

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி ஜனவரி முதல்?

Published on

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் இருந்து ஐயாயிரம் ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச 2500 ரூபா அதிகரிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...