follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான விசேட அதிரடிச் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த சோதனை நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 15 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து முக்கிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் ஆய்வு செய்யப்படும் வனவும் மற்றும் காலாவதியான பொருட்கள் சந்தைக்கு வராமல் இருக்க சோதனை எம்ர்கொள்ளப்படும் எனவும் ஆடைகள், இலத்திரனியல் மற்றும் பிற அத்தியாவசிய மற்றும் நீடித்த பொருட்களை விற்கும் அனைத்து விற்பனை நிலையங்களையும் உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...