follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதேசபந்து தென்னக்கோனுக்கு அரசியலமைப்பு பேரவை இணக்கம்

தேசபந்து தென்னக்கோனுக்கு அரசியலமைப்பு பேரவை இணக்கம்

Published on

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமிக்க அரசியல் அமைப்பு பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை இன்று கூடிய போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...