போராட்டம் காரணமாக மூடப்பட்ட வீதி

259

பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (05) மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாகவே இவ்வாறு குறித்து வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here