follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1'ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.800 இற்கு வழங்குங்கள்'

‘ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.800 இற்கு வழங்குங்கள்’

Published on

ஒரு கிலோ கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு வழங்க முடியும் என்ற நிலை இருந்தும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் வருந்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படுமாயின் மக்கள் இவ்வாறான சுரண்டலுக்கு ஆளாக மாட்டார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் சகல உணவுப் பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து 800 ரூபாவிற்கு கிடைக்கும் என கூறப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...