follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1"ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணையாது"

“ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணையாது”

Published on

இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாகவும், எதிர்கட்சித் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. நான் ஊடகம் என்ற சொல்லினை பாவிக்கப்போவதில்லை. பொய்யான அப்பட்டமான கீழ்த்தரமான வேலைகளை பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அவை அரசினால் கப்பம் வழங்கப்பட்டு வழிநடத்தப்படுகிறதா என்ற சந்தேகம்..

அவர்கள் இந்நாட்களில் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதாக பிரச்சாரம் செய்கின்றனர். நான் இங்கு ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒருபோதும் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைந்து பயணிக்காது ஒன்று சேராது, இதனை நான் நாடாளுமன்றிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். பொய்யான பிரச்சாரங்களை செய்ய வேண்டாம் எனக் கோரிக் கொள்கிறேன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...