follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1"மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது"

“மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது”

Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது என பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிஹிந்தலை பூமியில் இருந்து படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த ரொஷான் ரணசிங்க, எவ்வாறான அரசியல் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் மிஹிந்தலையின் அபிவிருத்தி நிறுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...