follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலை - 03 பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற காலநிலை – 03 பாடசாலைகளுக்கு பூட்டு

Published on

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் பாடசாலை மாணவிகளை ஹல்துமுல்ல தமிழ் உயர்தர பாடசாலைக்கும், மலடோல பாடசாலை மாணவிகளை ஹரன்காவ பாடசாலைக்கும் அனுப்பி வைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பணிப்பாளர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விடுவிக்கப்பட்ட பலஸ்தீன பிணைக்கைதிகள்..

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை...

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...