follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுவேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வனவிலங்கு அதிகாரிகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வனவிலங்கு அதிகாரிகள்

Published on

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பணியை மதிப்பீடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலேக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...