follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுவேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வனவிலங்கு அதிகாரிகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வனவிலங்கு அதிகாரிகள்

Published on

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பணியை மதிப்பீடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலேக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...