நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
follow the truth
நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.