follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடம் - பிரதமர் மோடி திறந்து வைப்பு

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடம் – பிரதமர் மோடி திறந்து வைப்பு

Published on

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டிடம், உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம், 67 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது\

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...