உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடம் – பிரதமர் மோடி திறந்து வைப்பு

317

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டிடம், உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம், 67 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது\

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here