follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு4.60 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார் டில்ஷான் மதுஷங்க

4.60 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார் டில்ஷான் மதுஷங்க

Published on

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இடம்பெறுகின்றது.

இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் மிச்சல் ஸ்டார்க் (Mitchell Starc) அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக பதிவாகியுள்ளார்.

அவரை 24.75 கோடி இந்திய ரூபாவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...