follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜெரோமின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்

ஜெரோமின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபென்டி முன்னிலையில் அழைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...