follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமதுபானசாலைகளுக்கு பூட்டு

மதுபானசாலைகளுக்கு பூட்டு

Published on

எதிர்வரும் திங்கட்கிழமை (25) நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானசாலைகள் மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...