அஸ்வெசும பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1290

அஸ்வெசும நிவாரண உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெரணியகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் விண்ணப்பங்கள் கோருவதன் மூலம் பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here