follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

Published on

பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்களை முன்னிட்டு, குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் திருவிழாக் காலங்களில் அதிக வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதால், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...